மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டு மல்ல சுதந்திரமாக செயல்படும் ஊடகங்கள் மீதும் திரும்பியுள்ளது. மக்களவைத் தேர்த லில் தனக்கு கிடைத்த பெரும்பான்மையை அது தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.
மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டு மல்ல சுதந்திரமாக செயல்படும் ஊடகங்கள் மீதும் திரும்பியுள்ளது. மக்களவைத் தேர்த லில் தனக்கு கிடைத்த பெரும்பான்மையை அது தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.